Get 3 audiobooks free with a 30-day Free Trial Sign Up Free
[Tamil] - கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985

[Tamil] - கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985

Author:
கி. ரா
Read by:
Ramani
Read Read Own Own
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
June 3, 2023
Duration
2 hours 52 minutes
Summary
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.

ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.

இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய

சுப்பண்ணா

நிலை நிறுத்தல்

அவுரி

ஒரு செய்தி

மொத்தைப் பருத்தி

விடுமுறையில்

குருபூசை

சுற்றுப்புற சுகாதாரம்

தாச்சண்யம்

இவர்களைப் பிரித்தது

உண்மை

தாவைப் பார்த்து

நாற்காலி

என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன‌
1 book added to cart
Subtotal
$5.50
View Cart