Limited Time Offer | Get 2 Months For $1
Claim Offer
Loading...
Welcome
Sign up
Login
Browse Books
Deals
VIP
Gifts
0
Loading...
Play Sample
[Tamil] - Prathapa Mudaliar Charithram
Author:
Maayuram Vedanayaakam Pillai
Read by:
M Arunachalam
Read
Read
Own
Own
Unabridged Audiobook
Listen Free Now
Listen free with a 30-day free trial
Choose 2 bonus VIP books
Enjoy 10,000 always free books
Add to Cart - $10.99
Remove from Cart
Give as a gift
Ratings
Book
Narrator
Release Date
May 3, 2021
Duration
9 hours 57 minutes
Summary
'பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.
மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876 இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்புதின நூலில் ஆசிரியரின் முன்னுரை ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது.
Prathapa Mudaliar Charithram written in 1857 and published in 1879, was the first novel in the Tamil language. Penned by Samuel Vedanayagam Pillai (1826-1889), it was a landmark in Tamil literature, which had hitherto seen writings only in poetry. The book gave birth to a new literary genre and Tamil prose began to be recognized as an increasingly important part of the language. Published more than 125 years ago, this book is an adventurous journey to the realm of folk tales and fables, mythology and morality. A colourful expedition from one story to another, it moves from humour to satire, from failure to success, from tears to laughter.
The novel is narrated in first person. The story is a loose collection of events and narratives centered on a naive but good-natured hero and his life and adventures. It begins in a typical forward caste family setting, with the young Prathapa Mudhaliar, from Tuluva Vellala Mudaliar family of Arcot indulging in hunting and enjoying himself. The plot also introduces the heroine as a rather intelligent and morally upright girl who marries the hero through a myriad of events.'
Browse By Category
Literature
>
Literary Fiction
[Tamil] - Prathapa Mudaliar Charithram
Author:
Maayuram Vedanayaakam Pillai
Read by:
M Arunachalam
Add to Cart - $10.99
Remove from Cart
Listen Free Now
Get any book plus
2 bonus VIP books
1 book added to cart
[Tamil] - Prathapa Mudaliar Chari...
Maayuram Vedanayaakam Pillai
Subtotal
$10.99
View Cart
Continue Browsing
~~title~~
Back
Next
~~carousel-body~~
~~book-title~~
~~author-single-string~~
~~tag-text~~
© Copyright 2011 - 2026 Storytel Audiobooks USA LLC. All Rights Reserved.